முதியவர்களிடம் போலீஸ் என கூறி பெண் அடாவடி!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே, சாலையில் ஒதுங்கிச் செல்லக் கூறிய வயதான தம்பதியின் இருசக்கர வாகன சாவியைப் பறித்து சாலையில் வீசிச் சென்ற பெண்ணின் வீடியோ வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே, சாலையில் ஒதுங்கிச் செல்லக் கூறிய வயதான தம்பதியின் இருசக்கர வாகன சாவியைப் பறித்து சாலையில் வீசிச் சென்ற பெண்ணின் வீடியோ வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News