500 மாணவிகளுக்கு நடுவே பரீட்சை எழுதிய மாணவன் திடீர் மயக்கம்

சுமார் 500 மாணவிகளுக்கு மத்தியில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவன் திடீரென மயக்கம் அடைந்து விழுந்த சம்பவம் பாடசாலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News