City
திருமணம் ஆன புதுப்பெண் ஒருவர் 80 சவரன் நகைகளுடன் எஸ்கேப் ஆன நிலையில், காவல்நிலையத்தில் ஆஜராகி அதிரடி காட்டியுள்ளார். இவரின் காதல் கதையை கேட்டு காவல்நிலையமே மிரண்டுள்ளது. அப்படி என்ன தான் நடந்தது என்பதை காணலாம்.