கோவையில் அரங்கேறிய கோர விபத்து..! ராட்சத பேனர் விழுந்து 3 பேர் பலி

கருமத்தம்பட்டி அருகே காற்றுடன் பெய்த மழையில் ராட்சத பேனர் சரிந்ததில் 3 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருமத்தம்பட்டி அருகே காற்றுடன் பெய்த மழையில் ராட்சத பேனர் சரிந்ததில் 3 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Trending News