பெண்களை குறிவைத்து நகைபறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சி!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே சாலையில் நடந்த செல்லும் பெண்களை குறி வைத்து இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News