கொருக்குப்பேட்டையில் 4 நாட்களாக மின்சாரம் இல்லை எனப் புகார்!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் நான்கு நாட்களையும் தாண்டி மின்சாரம் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Trending News