கடலூரை உலுக்கிய கொலைகள்..! கைதானவர் திக் திக் வாக்குமூலம்! மிரண்ட போலீஸ்!

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த பகீர் வாக்குமூலம் என்ன? தாயின் கொலைக்காக பழிப்பழி கொலைகளா இந்த சம்பவம்?

Trending News