திமுக உறுப்பினர்களுக்கும் மேயருக்கும் இடையே வாக்குவாதம்!

தஞ்சாவூர் மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்களுக்கும், மேயருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டத்தில் இருந்து மேயர் பாதியிலேயே வெளியேறினார்.

Trending News