ரேக்ளா வண்டியில் மணமகளை அழைத்துச்சென்ற மணமகன்

செங்குன்றம் விஜய் மற்றும் ரம்யாவுக்கு குலதெய்வ கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு மணமகன் விஜய், மணமகள் ரம்யாவை குலதெய்வம் கோவிலில் இருந்து தனது வீட்டுக்கு 2 மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார்.

ரேக்ளா வண்டியை மணமகன் ஓட்ட, காளைகள் இரண்டும் சாலையில் சீறிப்பாய்ந்தன. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Trending News