180 ஆண்டுகளாக முட்டாளாக்கி வைத்துள்ளனர்! ஹெச். ராஜா காட்டம்...!

180 ஆண்டுகளாக தமிழர்களை பொய்யை சொல்லி முட்டாளாக்கி வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். திருமாவளவனும், சுப வீரபாண்டியனும் வந்தபிறகுதான் ஏற்றத்தாழ்வுகள் வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

Trending News