மாந்திரீகம் செய்வதாக பெண்ணை சீரழித்த நபர்! ஆணுறுப்பை அறுத்து கொடூரமாக கொன்ற காதலன்!

ஓசூரைச் சேர்ந்த மாந்திரீகவாதி ஒருவர் பென்னாகரம் வனப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் ஒருவரை இவர் சீரழித்ததால் இளைஞர்கள் இப்படி செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

Trending News