City
பத்திரிகையாளர் குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்துக்குரியது,இது ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு அழகு அல்ல என மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டி .