செப்டம்பர் 5-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், இடங்கள் ஒதுக்கீடு பெற்றவா்கள் அதற்கான ஆணையைப் பதிவிறக்கம் செய்து, செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேரும்படி மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Trending News