முதலமைச்சர் குறித்து ஆபாசமாகப் பேசிய வழக்கு - முன்னாள் எம்எல்ஏவுக்கு நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் குறித்து ஆபாசமாகப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அதற்கு பொதுக்கூட்டம் கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News