சித்திரை திருவிழா: கள்ளழகரை காண எத்தனை லட்சம் பேர் வந்தாலும் சமாளிப்போம் - சேகர்பாபு

சித்திரை திருவிழாவை எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் எத்தனை லட்சக்கணக்கான மக்கள் வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சித்திரை திருவிழாவை எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் எத்தனை லட்சக்கணக்கான மக்கள் வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Trending News