தனியார் வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சாமியார்! காரணம் என்ன?

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே தனியார் வங்கிக்குள் துப்பாக்கியுடன் சென்ற சாமியார், வங்கி ஊழியர்களை மிரட்டிய சம்பவத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

Trending News