பள்ளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சீராப்பள்ளியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நாமக்கல் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

Trending News