மாண்டஸ் புயல்: வெறிச்சோடி காணப்படும் வேளாங்கன்னி

மாண்டஸ் புயல் காரணமாக எப்போதும் மக்கள் கூட்டத்தால் கோலாகலமாக இருக்கும் வேளாங்கன்னி மிகவும் வெறிச்சோடி காணப்படுகின்றது.

மாண்டஸ் புயல் காரைக்கால் அருகே வலுவிழந்தது. புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

 

Trending News