''காவிரிக் கரையோர மக்களுக்காக மருத்துவ முகாம்கள்''

காவிரிக் கரையோர மக்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் 37 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதாகவும், வெள்ள நிலவரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Trending News