ராமஞ்சேரி, திருக்கண்டலத்தில் ஏரிகளை அமைக்க ஆய்வு!

பருவமழையின்போது கிடைக்கும் உபரிநீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுக்க, ராமஞ்சேரி மற்றும் திருக்கண்டலத்தில் ஏரிகளை அமைக்க ஆய்வு செய்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Trending News