சொகுசு பங்களாவில் கைவரிசை காட்டிய நேபாள கும்பல்!

சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில், சொகுசு பங்களாவில் கைவரிசை காட்டி வைர நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளயடித்த நேபாளத்தை சேர்ந்த 4 பேரை விமானத்தில் பறந்து சென்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Trending News