சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: 75 வயது முதியவர் சரண்!

அரியலுர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 14 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அரியலுர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 14 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Trending News