ஜனாதிபதிக்கும் ஜாதி தீண்டாமை - பா.ரஞ்சித் கண்டனம்

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவை அழைக்காதது நவீன தீண்டாமை என இயக்குநர் பா.ரஞ்சித் பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவை அழைக்காதது நவீன தீண்டாமை என இயக்குநர் பா.ரஞ்சித் பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending News