சாதாரண மழைக்கே இப்படியா? மக்கள் வேதனை!

சாதரண மழைக்கே தேங்கிய மழைநீரால் அவதி!

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதிகளில் 30 நிமிடங்கள் பெய்த மழைக்கே தெருக்களில் கழிவுநீருடன் கலந்த மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Trending News