டீ கப்கள் தயாரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி: பழங்குடியின பெண்களை புகழ்ந்த பிரதமர்

கோவை அருகே டீ கப் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பழங்குடியின பெண்களுக்கு இந்திய பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பாராட்டுகள் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பழங்குடியின பெண்கள் தெரிவித்துள்ளனர்.

Trending News