ஜனாதிபதியை அழைக்காதது ஏன் ? பிரேமலதா காட்டம்!

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைக்காதது ஏன் என பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வியெழுப்பியுள்ளார்.

Trending News