பிரச்சாரத்தில் அனல் பறந்த ராகுலின் உரை

மோடியின் கட்டுப்பாட்டில் அமலாக்கத் துறை, சி.பி.ஐ. மற்றும் பிற அமைப்புகள் உள்ளது போல், சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண் போன்ற தலைவர்களும் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

Trending News