ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை அடுத்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் நவம்பர் 11ம் தேதியன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு 6 பேரை விடுதலை செய்தது.

Trending News