ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்படும் ரவுடி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் என்பவர் வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Trending News