மணல் கடத்தல் நபரை 4 மணி நேரம் காத்திருந்து கைது செய்தார் ஏ.எஸ்.பி.

மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை 4 மணி நேரம் காத்திருந்து ஏ.எஸ்.பி. கைது செய்துள்ளார்.

நெல்லை அருகே குளத்தில் மணல் திருடியதாக சாத்தான்குளத்தை சேர்ந்த திமுக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.

Trending News