மாநில அளவில் நாதஸ்வர வாசிப்பில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி: குவியும் பாராட்டு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டியில் நாதஸ்வர வாசிப்பில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி மற்றும் அவரது பெற்றோருக்குப் பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா நடத்தி கவுரவித்துள்ளது.

Trending News