ஜாமீன் கோரி அங்கித் திவாரி மனு! உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜாமீன் கோரி அங்கித் திவாரி மனு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு!

அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஜாமீன் கோரி அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோரி அங்கித் திவாரி மனு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு!

Trending News