Minister Durai Murugan: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போலீசாரால் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
கடையை விரித்து வைத்துக் கொண்டு யாரும் வரவில்லை என்றால் என்ன செய்வது வாங்க வாங்க சார் என்று அழைக்கத்தான் செய்வார்கள் என அதிமுக குறித்து அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்
எங்களை ஒழிக்க நினைத்தால் தவெக தலைவர் விஜய் சட்டமன்றத்திற்கு நிச்சயம் வர முடியாது என நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு "பச்சா பொலிடிகல்" இது ஒரு குழந்தைத்தனமான அரசியல் என நகைச்சுவையுடன் சிரித்தபடி அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
Durai Murugan | பெரியாரை விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அறிவிலி, தற்குறி என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியார் புகழை மறைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
ED Raid At Durai Murugan House : மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்க துறை சோதனை நள்ளிரவு இரண்டு மணி அளவில் நிறைவு.
Minister Duraimurugan Health Update : திமுக பொதுச்செயலாளரும், கனிமவளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட அமைச்சர் துரைமுருகன் பேசவில்லை என்பதால் அவர் பணம் வாங்கினாரா என்ற சந்தேகம் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
Minister Durai Murugan : காட்பாடியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆராய பிஜேபி அமைத்த குழுவில் எல்லோருமே பிராமணர்கள், வேறு யாரும் இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும் என்றும், அதிமுக தலைவர்களை பாஜகவினர் பயன்படுத்துவதற்கு அதிமுக தலைவர்களுக்குத்தான் ரோஷம் வர வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்தல் புகாரில் சிக்கியிருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் பெற்றால் அதனை மக்கள் திருப்பிக் கட்ட வேண்டும் என்றும், அப்போதுதான் கூட்டுறவுத்துறையும் அரசும் சரியாக இயங்கும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.