மாணவியிடம் அவதூறாக பேசிய ஆசிரியர்; சிறுபான்மை நலத்துறை விசாரணை!

கோவையில் பள்ளி மாணவியின் உணவு முறை குறித்து அவதூறாகப் பேசியதாக ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Trending News