பேருந்துகளில் சாதியப் பாடல்களை ஒலிக்கச் செய்தால் கைது

திருநெல்வேலி மாநகரின் பேருந்துகளில் சாதியப் பாடல்களை ஒலிக்கச் செய்தால் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று திருநெல்வேலி மாநகரக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending News