திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு - ரூ.50 லட்சம் சன்மானம் அறிவித்த காவல்துறை

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News