'உரிய ஊதியமில்லை' - சுரங்க விபத்து மீட்புப் பணியில் உதவிய எலி வளை தொழிலாளர்கள் குமுறல்!

உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்க விபத்தில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் 41 பேரும் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை மீட்க உதவிய எலி வளை தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Trending News