கொலை வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் கைது! விவரம் என்ன?

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் பின்னணி என்ன?

Trending News