காதலனோடு பேச தடை விதித்த மாமனார், மாமியாரை கொலை செய்த மருமகள்!

விருத்தாச்சலத்தில் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட மூன்று நபர்களை கொன்ற மருமகளை ஒன்றரை வருடம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

விருத்தாச்சலத்தில் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட மூன்று நபர்களை கொன்ற மருமகளை ஒன்றரை வருடம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Trending News