Published: May 17, 2020, 10:40 AM IST|Updated: May 17, 2020, 10:40 AM IST
ருவாண்டன் இனப்படுகொலையில் சந்தேக நபர்களில் ஒருவராக தேடப்பட்டு வந்த பெலிசியன் கபுகா 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாரிஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சின் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.