தவறான சிகிச்சையால் இளைஞர் மரணம்?

பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Trending News