இருசக்கர வாகனத்தில் சாகசம்...கம்பி எண்ணும் இளைஞர்கள்!

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

இந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Trending News