டிரம்புக்கு எதிரான பேரணியில் துப்பாக்கிச் சூடு- 5 பேர் காயம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நடைபெற்ற இடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடில் 5 பேர் காயம் அடைந்தனர். 

Last Updated : Nov 10, 2016, 10:45 AM IST
டிரம்புக்கு எதிரான பேரணியில் துப்பாக்கிச் சூடு- 5 பேர் காயம் title=

சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நடைபெற்ற இடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடில் 5 பேர் காயம் அடைந்தனர். 

மர்ம நபர் தீடிரென துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மோதல் நடைபெற்றதாகவும் டிரம்பிற்கு எதிரான போராட்டத்திற்கும் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று போலீஸ் விளக்கம் அளித்தது. துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டதாக தகவல் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News