புத்பூர் கிராமத்தில் கிடைத்த புது வித புலி: காப்பாற்றிய வனத்துறையினர்!!

புத்பூர் கிராமத்தில் கிடைத்த புது வித புலியை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்!!

Last Updated : Feb 5, 2018, 10:41 AM IST
புத்பூர் கிராமத்தில் கிடைத்த புது வித புலி: காப்பாற்றிய வனத்துறையினர்!! title=

புத்பூர் கிராமத்தில் கிடைத்த புது வித புலியை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்!!

உத்திரப்பிரதேச மாநிலம் பிலிபிட் அருகில் உள்ள புத்பூர் கிராமத்தில் புலிகளை பிடிக்க வலை அமைத்துள்ளனர். 

இந்த வலையில் சிக்கிக்கொண்ட புலி ஒன்றினை குறித்த தகவல் அப்பகுதி மக்களால் வனதுறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த வனத்துறையினர் புலியினை பத்திரமாக மீட்டனர். 

மீட்கப்பட்ட புலியினை வனவிலங்கு சரனாலயத்திற்கு பத்திரமாக மீட்டு செல்லப்பட்டதாகவும், தற்போது புலி பத்திரமாக உள்ளது எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News