அம்புலன்ஸ் வழங்காததால் இறந்தவர் உடலை தோளில் தூக்கி சென்ற அவலம்

உத்தரப்பிரதேசத்தில் அம்புலன்ஸ் வழங்காததால் இறந்தவரின் உடலை தூக்கிச் சென்ற அவலம்.

Last Updated : Feb 17, 2018, 11:22 AM IST
அம்புலன்ஸ் வழங்காததால் இறந்தவர் உடலை தோளில் தூக்கி சென்ற அவலம் title=

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்புலன்ஸ் வழங்காததால் மருத்துவமனையில் இருந்து இறந்தவரின் உடலை தோளில் வைத்து வீட்டிற்கு தூக்கிக் கொண்ட அவலம் ஏற்பட்டுள்ளது. 

சாம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வழங்காததால், உயிரிழந்தவரின் உடலை உறவினர் தோளில் தூக்கிக் கொண்டு சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Trending News