வாரணாசி- 19 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு!!

Last Updated : Oct 15, 2016, 04:45 PM IST
வாரணாசி- 19 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு!! title=

உத்திர பிரதேசம் வாரணாசியில் பாபா ஜெய் குருதேவ் சபா பங்கேற்ற நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். பாபா ஜெய் குருதேவ் சபா நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒருவரின் மீது ஒருவர் தள்ளு முள்ளு செய்து கூட்ட நெரிசலில் சிக்கிஉயிரிழந்தனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உத்தரபிரதேச மாநில முதல்வர் அக்லேஷ் யாதவ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு லட்சமும் (2,00,000), காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் (50,000) ருபாய் வழுங்கபடும் என அறிவித்துள்ளார்.

 

 

Trending News