Tamil Nadu Latest News: தமிழக அரசு 2026-க்கான 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பொங்கல் பரிசு ₹3000, சட்டப்பேரவை கூட்டத்தொடர், TNPSC கால அட்டவணை மற்றும் பல தகவல்கள்.
MK Stalin: சாதி ஆணவக் கொலையை தடுப்பதற்கு தனிச்சட்டம் உருவாக்குவதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Kalaignar Magalir Urimai Thogai: இரண்டாம் கட்டமாக விண்ணப்பித்த பயனர்களுக்கு, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
MK Stalin News: தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவின் சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்த ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
Edappadi Palanisamy: துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் திமுக அரசு அரசியல் செய்கிறதே, அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்புப் பட்டை அணிந்தோம் என பேரவையில் அப்பாவுவின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (அக். 14) தொடங்கியது. கரூர் கூட்டநெரிசல் விவகாரம் அரசியல் களத்தில் தீவிரம்காட்டி வரும் வேளையில், இந்த கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை (அக். 17) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
MK Stalin vs Edappadi Palanisamy: கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் இடையே நடந்த காரசார விவாதத்தை இங்கு காணலாம்.
MK Stalin In Assembly: கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விரிவாக விளக்கம் அளித்தார். அவற்றை இங்கு முழுமையாக காணலாம்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டமன்றத்தில் ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் குறிப்பிட்ட தரப்பு மக்கள் பயன் அடைய உள்ளனர்.
TN Latest News Updates: நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
MK Stalin: மாநில உரிமைகளை காக்க ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறிய விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால்தான் பேரவையில் பேச அனுமதிக்கவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.