அண்ணா சீரியல்: ரத்னா மீது கோபமாகும் வெங்கடேஷ்.. ஷண்முகம் எடுத்த முடிவு!

Anna Serial Today Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2024, 02:44 PM IST
அண்ணா சீரியல்: ரத்னா மீது கோபமாகும் வெங்கடேஷ்.. ஷண்முகம் எடுத்த முடிவு! title=

Anna Serial In Tamil: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியை சந்தித்த வெங்கடேஷ் குடும்பத்தினர் ரிசப்ஷன் நடத்துவது பேசி நீங்க தான் சம்மதிக்க வைக்கணும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க 

அதாவது, சௌந்தரபாண்டி அவங்க நான் சொன்னா எல்லாம் கேட்க மாட்டாங்க, அவனை சொல்ல சொல்லுங்க என்று சொல்கிறான். பிறகு முத்துபாண்டியிடம் பேச அவன் ஷண்முகத்திடம் பேசுவதாக சொல்கிறான். 

அடுத்து சண்முகத்தை சந்திக்கும் வெங்கடேஷ் அப்பா அம்மா ரத்னா எப்படி இருக்கா என்று பேச தொடங்க இவர்கள் வெங்கடேஷ் குறித்து பேசுகின்றனர், மேலும் ரத்னாவை நேரில் வந்து பார்க்க சொல்கின்றனர். 

அடுத்து வீட்டிற்கு வந்த இவர்கள் ரத்னாவிடம் பேசி விட்டு ரிசப்ஷன் குறித்து பேச ரத்னா அம்மாவிற்கு விளக்கு போடணும் என்பதால் வர மாட்டேன் என்று மறுத்து அழ ஷண்முகம் அவ வருவா நாங்க கூட்டிட்டு வருகிறோம் என்று ஷண்முகம் வாக்கு கொடுக்கிறான். 

நமக்காக கல்யாண விஷயத்தில் நிறைய விட்டு கொடுத்து போய் இருக்கா என்று ரத்னாவிற்கு எடுத்து சொல்கிறான். இங்கே வெங்கடேஷ் வீட்டில் இருக்க அவனது உறவினர்கள் ரத்னாவை பற்றி தப்பாக பேசி ஏற்றி விட வெங்கடேஷ் ரத்னா மீது கோபமடைகிறான். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - போன் ஸ்விட்ச் ஆஃப்.. தொடர்பு கொள்ள முடியவில்லை? தலைமறைவாகி விட்டாரா ஜெயம் ரவி?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியை சந்தித்த வெங்கடேஷ் குடும்பத்தினர் ரிசப்ஷன் நடத்துவது பேசி நீங்க தான் சம்மதிக்க வைக்கணும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க 

அதாவது, சௌந்தரபாண்டி அவங்க நான் சொன்னா எல்லாம் கேட்க மாட்டாங்க, அவனை சொல்ல சொல்லுங்க என்று சொல்கிறான். பிறகு முத்துபாண்டியிடம் பேச அவன் ஷண்முகத்திடம் பேசுவதாக சொல்கிறான். 

அடுத்து சண்முகத்தை சந்திக்கும் வெங்கடேஷ் அப்பா அம்மா ரத்னா எப்படி இருக்கா என்று பேச தொடங்க இவர்கள் வெங்கடேஷ் குறித்து பேசுகின்றனர், மேலும் ரத்னாவை நேரில் வந்து பார்க்க சொல்கின்றனர். 

அடுத்து வீட்டிற்கு வந்த இவர்கள் ரத்னாவிடம் பேசி விட்டு ரிசப்ஷன் குறித்து பேச ரத்னா அம்மாவிற்கு விளக்கு போடணும் என்பதால் வர மாட்டேன் என்று மறுத்து அழ ஷண்முகம் அவ வருவா நாங்க கூட்டிட்டு வருகிறோம் என்று ஷண்முகம் வாக்கு கொடுக்கிறான். 

நமக்காக கல்யாண விஷயத்தில் நிறைய விட்டு கொடுத்து போய் இருக்கா என்று ரத்னாவிற்கு எடுத்து சொல்கிறான். இங்கே வெங்கடேஷ் வீட்டில் இருக்க அவனது உறவினர்கள் ரத்னாவை பற்றி தப்பாக பேசி ஏற்றி விட வெங்கடேஷ் ரத்னா மீது கோபமடைகிறான். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - போன் ஸ்விட்ச் ஆஃப்.. தொடர்பு கொள்ள முடியவில்லை? தலைமறைவாகி விட்டாரா ஜெயம் ரவி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News