குரு பெயர்ச்சி 2024: இந்த ராசிகளுக்கு அசுர வளர்ச்சி, அமோக வெற்றி, அட்டகாசமான வாழ்க்கை

Guru Peyarchi Palangal: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஒரு நபரது ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து கிரகங்களிலும் குரு பகவானுக்கு முக்கிய இடம் உண்டு. 

Guru Peyarchi Palangal: மே 1, 2024 அன்று குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது 2024 ஆம் ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி பல வித அற்புதங்களை நிகழ்த்தும். இவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அனைத்து ராசிகளிலும் (Zodiac Signs) குரு பெயர்ச்சியால் ஏற்படவுள்ள நன்மை தீமைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

1 /13

மனதில் குழப்பம் ஏற்படலாம். பொறுமையாய் இருப்பது அவசியம். மன அமைதியைப் பேண முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். அதிக உழைப்பு இருக்கும்.

2 /13

பேச்சில் இனிமை இருக்கும். நம்பிக்கையும் அதிகமாக இருக்கும். ஆனாலும் பொறுமை காக்கவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாகன வசதி அதிகரிக்கும்.

3 /13

தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் மனதில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். பணியிடத்தில் மாற்றத்துடன் இருப்பிட மாற்றமும் ஏற்படலாம்.

4 /13

மனம் மகிழ்ச்சியாக இருக்கும். முழு நம்பிக்கையும் இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். அதிக உழைப்பு இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

5 /13

மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும். லாப வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமாக இருக்கவும்.

6 /13

மனதில் நம்பிக்கை மற்றும் விரக்தி உணர்வுகள் இருக்கலாம். தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். அலைச்சல் இருக்கும், ஆனால் இதனால் பண வரவும் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.  

7 /13

முழு நம்பிக்கை இருக்கும். ஆனால் சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். தாயுடனான உறவு பலப்படும். சொத்துகள் மூலம் வருமானம் வரலாம். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். உரையாடலில் பொறுமையாக இருங்கள்.

8 /13

தன்னம்பிக்கை குறையும். மனம் கலங்கிக்கொண்டே இருக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆடை முதலியவற்றுக்கான செலவுகள் அதிகரிக்கும்.

9 /13

தன்னம்பிக்கை குறையும். ஆனால் பேச்சின் செல்வாக்கு அதிகரிக்கும். பரம்பரை தொழில் தொடங்கலாம். அலைச்சல் இருக்கும், ஆனால் இதனால் பண வரவும் அதிகரிக்கும்.  

10 /13

மனம் கலங்காமல் இருக்கும். ஆனால் மனதில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த அரசாங்கத்தின் ஆதரவையும் பெறலாம்.  

11 /13

மனதில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். வியாபாரத்தில் சிரமம் ஏற்படலாம். கல்விப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். வியாபாரிகளுக்கு லாபத்திற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.  

12 /13

மன கலக்கம் இருக்கும். மன அமைதியைப் பேண முயற்சி செய்யுங்கள். இறை சிந்தனையால் அமைதி கிடைக்கும். கல்வி பணிக்காக வேறு இடங்களுக்கு செல்லலாம். வியாபாரத்தில் உயர்வு இருக்கும்.

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.