கோ-ஏர் விமானத்திற்குள் புறா நுழைந்ததால் விமானம் 30 நிமிடம் தாமதமானது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது
அகமதாபாத் - ஜெய்ப்பூர் இடையிலான கோ-ஏர் பயணிகள் விமானம் 30 நிமிடங்கள் தாமதமானது. அந்த விமானம் புறப்பட தயாராக இருந்த நியலையில் புறா ஒன்று நுழைந்துள்ளது. அது விமானத்தினுள் பறந்துகொண்டிருந்த போது விமானத்தில் இருந்த பயணிகள் அதனை வீடியோ எடுத்தனர். சிலர் அதனை பிடிக்கவும் முயன்றனர் .
சிலாமானி நேரம் கழித்து அந்த புறாவை வெளியேறி விமானம் புறப்பட்டது. ஆனால் விமானத்தினுள் புறா வந்தது எப்படி என்பதற்கு தற்போது வரை விடைகிடைக்கவில்லை.
இந்நியலையில் தற்போது இந்த வீடியோ டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
This is literally "bird flying" in the giant bird!!!!
Flight from Ahmedabad to Jaipur..held up for 30 mins!!#GoAir "pigeon" on board!!! pic.twitter.com/M0khjmKFSK— Rakesh Bhagat (@RakeshB36568801) February 29, 2020